ஒரு வேலையைச் செய்யும்போது, ‘இதை ஒழுங்காகச் செய்துவிட்டால் இவர்களெல்லாம் பாராட்டுவார்கள்’ என்று ஊக்கமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது.
அதைச் செய்ததும், அடுத்த விநாடி ‘ஏன் இன்னும் பாராட்டவில்லை?’ என்று ஏக்கமாகவும் சினமாகவும் இருக்கிறது.
![](https://i0.wp.com/nchokkan.com/wp-content/uploads/2020/08/samuel-1233415_1920.jpg?resize=373%2C310)
அவர்கள் பாராட்டியதும், ‘அச்சச்சோ, இது ஒரு பெரிய விஷயமே இல்லையே, இதற்கு ஏன் பாராட்டுகிறார்கள்?’ என்று கூச்சமாகவும் அச்சமாகவும் இருக்கிறது.
ஆக, மனம் ஒரு குரங்கு.
![](https://i0.wp.com/nchokkan.com/wp-content/uploads/2020/07/N-Chokkan-Website-banner-set-3.jpg?resize=1024%2C251)