இன்று வினோபா பாவே அவர்களுடைய பிறந்தநாள். தனிநபர் சத்தியாக்கிரகத்துக்குக் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர், பூதான் (நிலக்கொடை) இயக்கத்தை முன்னின்று நடத்தியவர், மிகச் சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர்.
![](https://i0.wp.com/nchokkan.com/wp-content/uploads/2022/09/220px-Vinoba_Bhave_1983_stamp_of_India.jpeg?resize=220%2C322)
பெரியோர்களைப்பற்றி அறிந்துகொள்ள முதன்மை மூலம், அவர்கள் எழுதிய நூல்கள்தாம். வினோபா நூல்களையும் அவரைப்பற்றிப் பிறர் எழுதிய நூல்களையும் இலவசமாகப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.